Monday, September 17, 2018

Jaffnanews:வடமராட்சி என்பது என்ன?

வடமராட்சி (Vadamaraadchi அல்லது Vadamarachchi)   என்பது  இலங்கையின்வட முனையில்அமைந்துள்ள  யாழ்ப்பாணக் குடாநாட்டில் உள்ள ஒரு புவியியற் பிரிவாகும்.

அண்ணளவாக 1262 சதுர மைல்கள் பரப்பளவைக் கொண்ட யாழ்ப்பாணக் குடாநாடு, குடியேற்றவாத ஆட்சிக்காலங்களுக்கு முன்பிருந்தே  வலிகாமம், வடமராட்சிதென்மராட்சி,  பச்சிலைப்பள்ளி என நான்கு பிரிவுகளாகப்   பிரிக்கப்பட்டிருந்தது.

குடாநாட்டின் வடக்குப் பகுதியில் அமைந்துள்ளது வடமராட்சிப் பிரிவாகும்.

No comments:

Post a Comment